தமிழகத்தில் கடந்த 2008 ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு உருவான விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில், முதல் முறையாக இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த 2008 ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு உருவான விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில், முதல் முறையாக இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராதாமணி காலமானதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறி வித்துள்ளார்.